| கனாக் காணும் கண்கள் மெல்ல |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| வாலி ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012 00:00 |
|
படம் - அக்னி சாட்சி
![]() கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல நிலாக் கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே! குமரி உருவம் குழந்தை உள்ளம் நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி “நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் புதிய கவிதை புனையும் குயிலே - வாலி Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


