| பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| தாமரை ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011 00:00 |
|
படம்: எங்கேயும் காதல்
![]() லோலிதா! லோலிதா..!
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கமாக மாறுதே லோலிதா ஹா லோலிதா உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே உண்மையை சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே கொட்டும் போதே மழை கொட்டாவிட்டால் பிழை வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பற்றிக்கொள்ளும் கொடி என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா என் ஆகாய மதில்கூட பல வென்னிலா மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய் நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி கண்ணை மூடி கொண்டு கிள்ளவா நீ சொல்லும் பல நூறில் நானில்லையே உன் அழகான பல பூவில் தேன் இல்லையே உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே! - தாமரை Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


