• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
பழனி பாரதி ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 06 ஜூலை 2010 00:00
படம்: அழகி
பாட்டுச் சொல்லி

பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி
குங்குமம் வந்ததம்மா
கேட்டுக்கொள்ள
கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும்
ஒட்டி வந்த ரெட்டைக் குழந்தையடி ஈ ஈ ஈ ஈ
சந்தனத்து சிந்து ஒன்று
கட்டிக்கொண்டு மெட்டொன்று தந்ததடி ஈ ஈ ஈ ஈ

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதன்னை யார் அறிவார்?
வாழ்க்கை செல்லும் பாதை தன்னை யாருரைப்பார்?
இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை
மேற்குமில்லை

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா,
செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா,
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்துக் கொண்டேன்,
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்.
அன்று சென்ற இளம் பருவம்
அது எண்ண எண்ண மனம் நிறையும்,
அன்று இழந்தது மீண்டும் ,
எந்தன் கையில் கிடைத்தது வரமே,
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன்
கலக்கமில்லை

- பழனி பாரதி
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.