| குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| மதுரைக் கண்ணனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011 00:00 |
|
குறுந்தொகை:. மருதம் - தலைவி கூற்று
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் யாணர்ஊரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பி யோயே.
-மதுரைக் கண்ணனார்.
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


