• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
மதுரைக் கண்ணனார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011 00:00

குறுந்தொகை:. மருதம் - தலைவி கூற்று

Indian-motifs-11

குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன 

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் 

நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் 

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் 

 கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் 

 யாணர்ஊரன் தன்னொடு வதிந்த 

 ஏம இன்துயில் எடுப்பி யோயே. 

 

-மதுரைக் கண்ணனார்.


 

 

 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.