இன்றைய கவிதை
கவிதைச் சார்ந்த
பயனாளர் பகுதி
| குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| வெள்ளி வீதியார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 01 ஆகஸ்ட் 2010 00:00 |
![]() இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. - வெள்ளி வீதியார். |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


