| குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| பனம்பாரனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2010 00:00 |
![]() ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. - பனம்பாரனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
RSS feed for comments to this post.