• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



வைரமுத்து அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 28
குறைந்தஅதி சிறந்த 
கவிஞர்கள் - கவிஞர் பக்கம்
வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2009 18:53

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டத்தில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த வைரமுத்து திரையுலகிலும் இலக்கிய உலகத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை வெகு சீக்கிரமாக அமைத்துக் கொண்டார்.

 

"கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா), ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை), கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...), சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)  ஆகிய பாடல்களுக்காக ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டில் கலைமாமணி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

 

இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.

படைப்புகள்

 

கவிதைத் தொகுப்பு

  • வைகறை மேகங்கள்
  • சிகரங்களை நோக்கி
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • தமிழுக்கு நிறமுண்டு
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இதுவரை நான்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • பெய்யென பெய்யும் ம‌ழை
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்

நாவல்

  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம்
  • கருவாச்சி காவியம்
 

Comments  

 
0 #1 2010-02-28 15:02
:roll:
Quote
 
Refresh comments list
RSS feed for comments to this post.

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.