• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



விளையாடு மங்காத்தா அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:00

படம்:மங்காத்தா

 

Mangatha

 

ஆடவா அரங்கேற்றி பாட வா
அடியார்கள் கூட வா
விடைபோட்டு தேட வா
பூமியில் புதிதான தோழனே
புகழ் கூறும் சீடனே
நீ வா வா தீரனே...

 

விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?

 

மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வா டா...

 

ஆடவா அரங்கேற்றி பாட வா
அடியார்கள் கூட வா
விடைபோட்டு தேட வா
பூமியில் புதிதான தோழனே
புகழ் கூறும் சீடனே
நீ வா வா தீரனே...


Drinking too much owww...smoking too much weee
I got ma head twisted round allover me !!
Drinking too much owww...smoking too much weee
I got ma head twisted round allover me !!


தீண்டவா எனைத்தொட்டு தூண்ட வா
உயிர் தன்னை தாண்டவா ...துணையானாய் ஆண்டவா
மோதவா முழு மோக தூதுவா
முகஞ்சோதி அல்லவா..மொழியின்றி சொல்லவா

 

புத்தி என்பது சக்தி என்பதை
கற்றுக்கொள்ள்டா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்துவா
நித்தம் வெற்றிதான் என் நண்பா
இது புதுகுரல் திருக்குறள் தானே
இதை புரிந்தபின் கறையேற்றும் முன்னே
நீ பொறுப்பினை ஏற்று ,புதுப்பணி ஆற்று
போக வேண்டும் மேலே முன்னேறு


Nachle udthi padang be
kudh be pe thu tond ley
ye hath uda ley
soch ley kya majbooriyan
sunneri dasthaa katlo dusthakiyaan
mankatha daaa

 

விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
மனிதனை விழிக்க வை ஒகே
நினைவினை துவைத்து வை ஒகே
கனவினை ஜெயிக்க வை ஓகே
கவனத்தை தொழிலில் வைத்து வா டா...

 

உறவினை பெருக்கிவை ஓகே
உயர்வினை பணிந்து வை ஓகே
உண்மையை நிலைக்க வை ஓகே
உலகத்தை திரும்பி பார்க்க வை டா

 

விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?
விளையாடு மங்காத்தா...விட மாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா?

 

Mankatha Daa
Haha yeah

 

-கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா

Tags:
  • கங்கை அமரன்
  • சுசரிதா
  • யுவன் சங்கர் ராஜா
 

Comments  

 
+1 #1 2011-11-01 11:27
super remba nalla iruku idu pola neraiya varanum
Quote
 
Refresh comments list
RSS feed for comments to this post.

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.