• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



வாரணமாயிரம் சூழ வலம் செய்து அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
ஆண்டாள் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 19 மே 2009 00:00

படம்: கேளடி கண்மணி

 நாரண நம்பி நடக்கின்றான்

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து
மந்திர கோடியுடித்தி மணமாலை….
மந்திர கோடியுடித்தி மணமாலை
அந்தரி சூட்ட கனாக்கண்டேன்…
தோழி.. நான் கனாக்கண்டேன்.

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
மாசிலை நாணல் கொடுத்து உட்பரிதி வைத்து
மாசிலை நாணல் கொடுத்து உடபரிதி வைத்து
காய்சின மாகளிர நன்னான் என் கைப்பற்றி
தீ வலம் செய்ய கனாக்கண்டேன்
தோழி.. நான் …கனாக்கண்டேன்

-  ஆண்டாள்

 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.