• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • சூழ்நிலை கவிதை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



உயிராய் என்னை வளர்த்தவள் நீ அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள்
வசீகரன் ஆல் எழுதப்பட்டது   
செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010 00:00
இசைத்தொகுப்பு: காதல்மொழி

உயிராய் என்னை வளர்த்தவள் நீ

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
கருவில் என்னை சுமந்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்

பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய்
பூவாய்த் தானனே எனை வளர்த்தாய்
அம்மா...அம்மா...அம்மா...அம்மா...

கடவுளை கண்முன் பார்த்தது இல்லை
உன் வடிவில் நான் பார்த்தேன்
உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை
உன் விழியில் நான் பார்த்தேன்

உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ
சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ
ஆயிரம் உறவின் வாசல் நீ
அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன்

நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான்
உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான்

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன்
கருவில் என்னை சுமந்தவள் நீ - உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்.

- வசீகரன்
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.