| உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை |
|
|
| பதிப்புகள் - திரையில் மலர்ந்த கவிதைகள் |
| முத்துலிங்கம் ஆல் எழுதப்பட்டது |
| செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2010 00:00 |
|
படம்: விருமாண்டி
![]() உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை யாரும் இல்லை வாக்குபட கிடைச்சான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி கேட்ட வாரம் உடனே தந்தானடி என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை எவளுமில்லை உன்னை விட ..... என்னை விட ........ அள்ளி கொடிய காத்து அசைக்குது அசையும் கோலத்துக் உடம்பு கூசுது புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்மை பார்த்து சோடி சேருது சேர்த்து வைச்ச காதே துதி பாடுது சுத்தி சேருது என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம் யாரு சொல்லி தந்து வந்தது காண கன வந்து கொல்லுது இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா .... உன்னை விட ..... காட்டு வழி காளைங்க கழுத்து மணி கேட்கயில நமக்கு அது கோயில் மணி ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி போத்திக்கிற நமக்கு அது மூடு பனி உன் கூட நான் கூடி இருந்திட எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே (என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட) நூறு ஜென்மம் நமக்கு போதுமா வேற வாரம் ஏதும் கேட்போமா ? சாகா வாரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் ஆகாசமா ஆனா போதிலும் என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும் இருக்கணும் கலக்கணும் வாழ்கை தர வந்தான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி கேட்ட வாரம் உடனே தந்தானடி - முத்துலிங்கம் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


