| குறுந்தொகை : மருதம் - காதற் பரத்தை கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| ஆலங்குடி வங்கனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 16 ஆகஸ்ட் 2009 00:00 |
|
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. -ஆலங்குடி வங்கனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

