| குறுந்தொகை : பாலை - கண்டோர் கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| பெரும்பதுமனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 09 ஆகஸ்ட் 2009 00:00 |
|
வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே. -பெரும்பதுமனார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

