| குறுந்தொகை : நெய்தல் - தலைமகள் கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| காமஞ்சேர் குளத்தார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூலை 2009 00:00 |
|
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. -காமஞ்சேர் குளத்தார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

