| மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| தீன்மதி நாகனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011 00:00 |
|
குறுந்தொகை:குறிஞ்சி - தோழி கூற்று
![]() மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.
-தீன்மதி நாகனார்.
Tags: |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


