• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள்
கிள்ளிமங்கலங்கிழார் ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 04 டிசம்பர் 2011 00:00
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று 
Indian-motifs-37
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு 
யாரா கியரோ தோழி நீர 
நீலப் பைம்போ துளரிப் புதல 
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி 
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த 
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று 
இன்னா தெறிதரும் வாடையொடு 
என்னா யினள்கொல் என்னா தோரே. 
-கிள்ளிமங்கலங்கிழார்.
Tags:
  • கிள்ளிமங்கலங்கிழார்
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.