| மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| வாயிலான் தேவனார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011 00:00 |
|
குறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று
![]() மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே.
-வாயிலான் தேவனார்.
|
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.


