| குறுந்தொகை : பாலை - செவிலித்தாய் கூற்று |
|
|
| பதிப்புகள் - பழந்தமிழ் கவிதைகள் |
| வெள்ளிவீதியார் ஆல் எழுதப்பட்டது |
| ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010 00:00 |
![]() காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. - வெள்ளிவீதியார் |
விளம்பரங்கள்
படைப்புகளை வெளியிட
உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.com" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.



Comments
RSS feed for comments to this post.