• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



நீயில்லாமல்...! அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
பாரதி பிரியா ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 11 ஜனவரி 2012 00:00
மணித்துளிகளின் மதிப்பு தெரியாமல்
மணி நேரஙகள் பேசிய நாட்கள்...
நிமிடஙகளை கூட கடக்கமுடியாமல்
தவிக்கிறேன் ... இன்று!

தொட்டு செல்லும் தென்றல் கூட..
தேகம் வேகச்செய்கிறது...!
முடியாத இரவுகள்... நித்திரையின்றி
சித்திரையாய் வதைக்கிறது!

நிலவு தேய்வதும் வளர்வதும்போலே
நின் நினைவுகளால் நானும்...!
சில்லறையாய் சிதறிப்போன கனவுகள்
நீயில்லாமல் கனவுகளாகவே!

நீ நடந்த பாதையெங்கும் என்
விழிகளின் தேடல் ....
நீ தந்த நினைவுகளெல்லாம் என்
உயிரின் தேடல்...

தேடல்கள் நீண்டு கொண்டே போகலாம்..
உயிரின் தூரம் குறைந்தும் போகலாம்..
உயிர் சுமக்கும் இந்த  தேகம்..
உன் நினைவாலே.. உலகம் உள்ளவரை!
-பாரதி பிரியா
Tags:
  • bharathi priya
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.