• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம் அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
எழிலி ஆல் எழுதப்பட்டது   
ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2010 00:00
அனைவருக்கும் ஒரு கவிதையின் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம்
ஆசைப்பட!
மறுக்க !
அழுது மடிய !
சிரித்து மகிழ!
கனவு மெய்ப்பட!
கண்டங்கள் தாண்ட!
இங்கேயே நிற்க!
நின்று செழிக்க!
நாளை வளர!
வளர்ந்து கொண்டே,
வளர்ந்து கொண்டே,
எங்கும் பரவி
வியாபிக்கும்
எல்லாவற்றிலும்
நாங்கள்!

உன் " பெருந்தன்மை"
மட்டுமே
பேசப்பட வேண்டும்!

தேசமே!
தேசமே!
சுதந்திரத்தை
எமக்களித்து
தியாகியாகிறாய்!
1947 -களின் பின்!

நூறுமுறை  மரித்தாலும்
உன் மடியில்!
ஒரு முறைப் பிறந்தாலும்
உன் வயிற்றில்!
உனக்காக உன்
தலைமுறைகள்.

எமக்காக நீ
மட்டும் தான் !
உயிர் ஜெபிக்கும்
ஒரு மந்திரம்!

இந்தியா!

- எழிலி
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.