• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



பரம்பரை அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
அமானுஷ்யன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2010 00:00
பரம்பரை
ஆற்றுக்குத் தெரியுமா
ஆற்றைக் கடக்க
பயப்படுகிறேன் என்று.
இறங்கினால்
சங்கமமாகும் இடத்தில் என்னையும்
சேர்த்திடுமென்று பயம்.
அப்படித்தான்
என் பாட்டனும் என் சித்தப்பனும்
என் பாட்டி சொன்னது
நினைவிலிருந்தும்
துணிச்சலுடன் இறங்க
தொண்டைக்குழி தட்டியபோது
கேட்காமலேயே
கைகள் முன்னே சென்று நீரை அழுத்தி
உடலை மேல் கொணர்ந்தேன்.
நீர் சென்று வயிறு உப்பி
மூச்சு முட்டியது.
முடிவு தெரியும் நிலையில்
பாட்டி
தம்பியிடம் சொல்லக்கூடும்.

- அமானுஷ்யன்
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.