• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



மழைக்கு தெரியாது அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
பதிப்புகள் - கவிதைகள்
சாந்தினி வரதராஐன் ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2010 00:00
பாவம் மழை
பாவம் மழை
இடியும் மின்னலும்
கீறும் வலி பொறுத்து
மண்ணுக்காய் நீளும் கரங்களை
மறுக்கும் மனங்கள் உண்டென்று
மழைக்கு தெரியாது
மனிதர்கள் குணத்தால்
மாறுபட்டவர்களென்று.

வீடு நனையுதென்றும்
விறகு புகையுதென்றும்
ஆடை உலரவில்லையென்றும்
முகம் சுளிக்கும் மனங்களை
மழைக்கு தெரியாது.

மழை நினைத்திருக்கும்
மனிதர்கள் மகிழ்வார்களென்று
மண்ணும் மரங்களும்
மலர்களும் மலைகளும்
சின்ன மழலைகளும்
மகிழ்வார்கள்
மழைகண்டு
முகம் சுளித்து
குடை விரித்து
கதவடைக்கும்
மனிதர்களுக்காய்
ஒளி உமிழும்
உயிர் துறந்து
முகம் கறுத்து
வலி பொறுத்து
கரம் கொடுக்கும்
மழைக்கு தெரியாது
மனிதர்கள் மனங்காளல்
மாறுபட்டவர்களென்று.

- சாந்தினி வரதராஐன் (நன்றி : வார்ப்பு)
 

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.