• கவிதை இதழ்
  • பழந் தமிழ் கவிதைகள்
  • திரைக்கவிதை
  • ஹைக்கூ
ஒரு நாள் ஒரு கவிதை

இன்றைய கவிதை

  • உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை

முக்கிய இணைப்புகள்

  • நுழை வாயில்
  • முன்னால் பிரசுரங்கள்
  • உங்கள் பக்கம்
  • தொடர்பு கொள்க
  • எங்களைப் பற்றி

கவிதைச் சார்ந்த

  • கவிஞர் பக்கம்
  • கவிதைத் தளங்கள்
  • கவியசைப் படங்கள்

பயனாளர் பகுதி

  • புகுபதிகை
  • பதிவு செய்க



கவிஞர் வாலி அச்சிடுக மின்னஞ்சல்
பயனாளர் தரப்படுத்தல்: / 16
குறைந்தஅதி சிறந்த 
கவிஞர்கள் - கவிஞர் பக்கம்
இணைய மேலாளர் ஆல் எழுதப்பட்டது   
புதன்கிழமை, 11 நவம்பர் 2009 00:00

வாலி ஒரு தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். வாலி நெடுங்காலமாக தமிழ்திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.வாலி அவர்கள் சினிமா துறையில் 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்கள் பலவும் இன்றும் மக்கள் கவலை போக்கும் மாமருந்தாக இருந்து வருகின்றன. இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஸ்ரீரங்கத்தில் 1931 ம் ஆண்டு பிறந்தார். வாலியின் மனைவி திலகம் உடல் நலக்குறைவு காரணமாக 14 செப்டம்பர் 2009 அன்று மரணமடைந்தார்.

இவரின் படைப்புகள் சில

அவதார புருஷன்
பாண்டவர் பூமி
ராமானுஜ காவியம்
கிருஷ்ண  விஜயம்
கலைஞர் காவியம்
கிருஷ்ண பக்தன்
நானும் இந்த நூற்றாண்டும்

 

Comments  

 
0 #1 2011-11-10 22:34
Quote
 
Refresh comments list
RSS feed for comments to this post.

Add comment


Security code
Refresh

Send
Cancel
JComments

விளம்பரங்கள்

படைப்புகளை வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "editor@orukavithai.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

 Subscribe in a reader    Add to Google Add as a Gadget

காப்புரிமை 2009,2010. © ஒரு நாள் ஒரு கவிதை,

Valid XHTML and CSS.